Monday, March 4, 2013

நபி ஸல் அணுகுமுறைகளில் நாம் பெறவேண்டிய படிப்பினைகள்.

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவட்டுமாக,

உருக்கமான ஜூம்மாஹ் உரை, மாற்று சமூகத்தினருடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அணுகுமுறைகளை இம்மாம் தொண்டைக்குழி அடைக்க கண் கலங்கியபடியே உரை நிகழ்த்தினார்.





அரங்கில் இருந்த சகோதரர்கள் அனைவருக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீதான நேசத்தால் உள்ளங்களும், கண்களும் கரைந்துருக்கும் என்று உணர்தேன்.

உரையில் பல சந்தரப்பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிமுறைகளில் வந்த சமூகத்தில்தான் இருக்கிறேனா என்று எண்ணி வெக்கி தலைகுனிந்தேன்.

Facebook, Twitter மற்ற சமுக தளங்கள் பயன்படுத்தும் அனைவரும் தவறாமல் கேளுங்கள், படிப்பினை பெறுங்கள்.

டிஸ்கி: Facebook, Twitter, Comments, Post, Blogs, Meetings, அறிக்கைகள், கருத்துக்கள், பொதுக்கூட்டம் இதில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் தொடர்புடையவாராய் இருப்பின் கட்டாயம் உரையை கேளுங்கள் அன்பர்களே.

https://soundcloud.com/rifath-abdul-razack/jummah-urai-anugumuraigal

மார்ச் 1 - ஜும்மாஹ் உரை: மௌலவி. ஜியாவுத்தீன் மதனி

(மொபைலில் பதிவு செய்தது குறைவான ஒலி தரம் - மன்னிக்கவும்)

Wednesday, February 27, 2013

என் கல்வியின் குறிப்பேடு


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவனின் திருப்பெயரால் துவங்குகிறேன்.


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவட்டுமாக,

இந்த வலைப்பூ என் கல்வியின் குறிப்பேடுகளாக வளம் வரும், எனக்கும் என்னை சுற்றியுள்ளவர்களுக்கும் பயனளித்திட வேண்டும் என்ற எண்ணத்தில் சாதாரண மனிதனாய் பதிவுலகில் இன்று நான்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு "A Picture worth than thousand Words" - "ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளை விட அர்த்தமுள்ளவை" அதுபோல் இந்த தளத்தை பற்றிய  புகைப்படம் இங்கே.



இறை நாடினால் கல்வி பயணம் தொடரும்.

உங்கள் சகோதரன்,
ரிஃபாத் அப்துல் ரெஜாக்.