Wednesday, February 27, 2013

என் கல்வியின் குறிப்பேடு


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவனின் திருப்பெயரால் துவங்குகிறேன்.


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவட்டுமாக,

இந்த வலைப்பூ என் கல்வியின் குறிப்பேடுகளாக வளம் வரும், எனக்கும் என்னை சுற்றியுள்ளவர்களுக்கும் பயனளித்திட வேண்டும் என்ற எண்ணத்தில் சாதாரண மனிதனாய் பதிவுலகில் இன்று நான்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு "A Picture worth than thousand Words" - "ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளை விட அர்த்தமுள்ளவை" அதுபோல் இந்த தளத்தை பற்றிய  புகைப்படம் இங்கே.



இறை நாடினால் கல்வி பயணம் தொடரும்.

உங்கள் சகோதரன்,
ரிஃபாத் அப்துல் ரெஜாக்.





22 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே
    தங்களின் எழுத்துப் பணி சிறக்க மனதார வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு,

      உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் ஜசக்கல்லாஹு ஹைர் அண்ணா.

      Delete
  2. ரிபாத்...

    எக்ஸலண்ட் ஸ்டார்டிங்.. வள வளன்னு இல்லாம நச்சுன்னு பிக்சர் போட்டு சொல்லி இருக்கீங்க...

    என்னைப் போலவே பெரிய மற்றும் பனனுள்ள பதிவராக வர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      //என்னைப் போலவே பெரிய மற்றும் பனனுள்ள பதிவராக வர வாழ்த்துக்கள்.//

      ஏன் இப்படி பேசுறிங்க, என்ன பதில் சொல்லுவேன் :-)

      Delete
  3. மாஷா அல்லாஹ்.. வாழ்த்துக்கள் சகோ...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  4. நிறைய எதிர்பார்க்கிறோம்.. தமிழில்... :-)))))))))))))))

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் சகோ...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.ரிஃபாத்....
    வாழ்த்துக்களோடு வரவேற்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு,

      உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  7. எழுதுங்கள்,எழுத்தாளர் ஆகுங்கள்.
    பத்திரிக்கை துறையில் பங்கெடுங்கள் என

    பலருக்கு பயிற்சி முகாம் நடத்தினோம்
    ஒரு இருபது வருடத்திற்கு முன்

    ஏனங்குடியில்....

    மகிழ்ச்சி

    எழுதுங்கள் அதற்கு முன் படியுங்கள்
    படிப்பது உங்களை பக்குவப்படுத்தும்

    அதன் சாரல் உங்களின் கரம் வழியே
    காகிதத்தில் வரும்

    வாழ்த்துகிறேன்.

    அன்புடன்
    அ.மு.அன்வர் சதாத்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கும், அன்புக்கும், அறிவுரைக்கும் நன்றி அண்ணா.

      Delete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹம்த்துல்லாஹி வ பரக்காத்து ஹூ

    அன்பு சகோ
    தங்களின் எழுத்துப் பணி சிறக்க வாழ்த்துகள் & துஆ வுடன்

    உங்கள் சகோதரன்
    குலாம்

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு,

      உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் ஜசக்கல்லாஹு ஹைர் அண்ணா.

      Delete
  9. Assalaamu alaikkum warah...
    Dear brother Rifath,
    Warm welcome to our bloggers' pool of sharing & storing the knowledge.
    I pray Allaah for all the success of our voyage.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் வஸ்ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு,

      Jazakallahu Khair for your Dua. :-)

      //sharing & storing the knowledge.//

      yes Inshaa ALlah I will make this Blog a Big Store of Knowledge.

      Delete
  10. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    மாஷா அல்லாஹ்..அனைவருக்கும் எப்போதும் பயன் உள்ளதாக, இந்த பிளாக் இருக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களுடன்,என் துஆக்களும் சகோ..:)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் ஜசக்கல்லாஹு ஹைர் சகோதாரி.

      Delete
  11. அல்லாஹ்வின் அருளால் சிந்தனையை தூண்டும் குறிப்பேடுகளை கொடுத்து நன்மைகளை அள்ளி ஈருலகிலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் Rifath Abdul Razack அண்ணா...

    ReplyDelete
  12. அஸ்ஸலாமு அலைக்கும்,

    இன்றைக்கு தான் பார்கின்றேன். தங்களின் பணி சிறப்படைய என்னுடைய மனமார்ந்த பிரார்த்தனைகள்.

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete